செந்தில்:மந்திரி நம்ப ஊருக்குக் கால்வாயைத் திறப்பதற்க்காக வராறாமே??
மதி :அவர் ஏன் கால்வாயைத் திறக்கிறார்? முழுவாயைத் திறக்கமாட்டாராமா??
Friday, August 31, 2007 1 comments
0 comments
செந்தில் :வயித்துவலி பொறுக்கம்முடியவில்லை டாக்டர்...
டாக்டர்: வயித்துவலியின்போது ஏன் பொறுக்கப் போறீங்க????
0 comments
ஆசிரியர் : மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்.
பாரதி : நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்
0 comments
அம்மா அடிச்சா வலிக்கும்
ப்ரெண்ட்ஸ் அடிச்சா வலிக்கும்
போலிஸ் அடிச்சா வலிக்கும்
லவ்வர் அடிச்சாக்கூட வலிக்கும்
ஆனாசரக்கு அடிச்சா வலிக்குமா???????
0 comments
அலெக்ஸாண்டர் : யுவன் என்னோட அகராதியில "முடியாது" என்ற வார்த்தையே இல்லை.
யுவன்: அகராதியை வாங்கும்போதே பார்த்து வாங்க வேணாமா? இப்போ சொல்லி என்ன பண்றது!
0 comments
ஆசிரியர்: ஏதாவது சந்தேகம் இருந்தாக் கேளுங்க...மாணவர்: எப்படி ஸார் வாத்தியாரா வந்தீங்க
யுவன் பிரபாகரன்☆
நீ தான் அந்த மாணவன் னு நினைக்குறேன் பாரதி
0 comments
உங்களுக்கு என்ன ஆச்சு மணி.செந்தில்...நெய் ரோஸ்ட்ல நெய் இருக்கும் ஆனா ?பேப்பர் ரோஸ்டல பேப்பர் இருக்குமா ?
0 comments
யுவன் : ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன் .. ..* கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க .. ..
புவனா : ஏன் .. .. ?
யுவன் : பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்
0 comments
நாயிக்கு நாலு கால் இருக்கலாம் ...ஆனா. அதால லோக்கல் கால்,STDகால் ISDகால்ஏன் ஒரு மிஸ்டு கால் கூட செய்ய முடியாது...
0 comments
சசி : அடடா...உங்க பையனுக்குத் தலை முழுவதும் காயமா இருக்கே..எப்படி ஆச்சு.?"
அபி : கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டுனு சொன்னேன். அதைஅவன் தப்பாப் புரிஞ்சுக்கிட்டான்..
0 comments
பகுத்தறிவு :புத்தகத்துக்கும் கடிதத்துக்கம் என்ன வித்தியாசம் ?
சசி : தெரியலையே *
பகுத்தறிவு :புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்.
0 comments
யுவன் : சசி என்ன படிச்சுருக்க ?
சசி : BA
யுவன் : படிச்சதே ரெண்டு எழுத்து அத தலைகீழ வேற படிச்சியாக்கும்
0 comments
சசி : கிரீம் பிஸ்கட்ல கிரீம் இருக்கும் ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா ?
யுவன் : ?????????????????????
0 comments
டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்?
அப்படியா? சும்மாவா இருந்தீங்க..
இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.
0 comments
செந்தில்:இரும்பிக்கிட்டே இருக்கிற அவன் ஏன் டாக்டர் போட்டாவை பார்த்துகிட்டே இருக்கான்
யுவன் : அவங்க அம்மா இருமல் வந்தா டாக்டரை பார்க்க சொன்னாங்களாம்.
0 comments
விக்ரம்: மேட்டூர் அணை ஒரு நாளிலேயே ஆறு அடி உயர்ந்தன்னு கட்டுக்கதை விடறாங்க.....
சசி: எப்படி சொல்ற
விக்ரம்: நான் தினமும் அணையை பார்க்கிறேன். அணை கட்டினது எப்படி இருந்ததோ அப்படியே தான் இருக்கு.
0 comments
பாரதி:பஸ்ஸீல் சீட் இருந்தும் நின்னுகிட்டே வந்தேன்
மதி :சீட் இருந்தும் ஏன் நின்னுகிட்டே வந்தீங்க?
பாரதி :சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க
0 comments
ஆசிரியர்: உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச?கையை நீட்டு...?
மாணவன் : நீங்களும் அதே தப்பை தான் சார் பண்றீங்க...!
0 comments
சசி:பேங்கில் பணம் எடுக்க போனவருக்கு ஷாக் அடித்துவிட்டதாம்
மணி.செந்தில்:ஏன்??
சசி:கரண்ட் அக்கவுண்ட்ல இல்ல பணம்எடுக்க போனாரு!!!
0 comments
மருத்துவர்: இவரை நீங்க ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்து இருந்தீங்கன்னா காப்பாத்தியிருக்கலாம்.
உடன் வந்தவர்: கொண்டுவந்திருக்கலாம்; ஆனா இவருக்கு விபத்து ஏற்பட்டே அரைமணி நேரம்தானே ஆகுது?மருத்துவர்: ??????
0 comments
வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!!
பொங்கலுக்குஎடுத்ததா?
பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது.வடிவேல் : ?!?!