செந்தில்:மந்திரி நம்ப ஊருக்குக் கால்வாயைத் திறப்பதற்க்காக வராறாமே??
மதி :அவர் ஏன் கால்வாயைத் திறக்கிறார்? முழுவாயைத் திறக்கமாட்டாராமா??
Friday, August 31, 2007 1 comments
0 comments
செந்தில் :வயித்துவலி பொறுக்கம்முடியவில்லை டாக்டர்...
டாக்டர்: வயித்துவலியின்போது ஏன் பொறுக்கப் போறீங்க????
0 comments
ஆசிரியர் : மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்.
பாரதி : நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்
0 comments
அம்மா அடிச்சா வலிக்கும்
ப்ரெண்ட்ஸ் அடிச்சா வலிக்கும்
போலிஸ் அடிச்சா வலிக்கும்
லவ்வர் அடிச்சாக்கூட வலிக்கும்
ஆனாசரக்கு அடிச்சா வலிக்குமா???????
Subscribe to:
Posts (Atom)